தபு ஷங்கர் கவிதைகள்

0 comments
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருக்கிகொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.


Love exudes out of the writings of Tabu Shankar. I can't help but feel jealous about those who have fallen in love and experience love as imagined in Tabu Shankar's writings.